நினைவுகள் களவாடப்படும் போதும்,
கண்கள் நம்மை அறியாமல் திரும்பும் போதும்,
கால்கள் பூங்காவின் புற்களை தேடும் போதும்,
காரணமே இல்லாமல் மனமும் புத்தியும்
இசையை ரசிக்கும் போதும்,
நம் மனதிற்குள் காதல் பூத்திருக்கும்...
கவிதைக்கு வடிவம் தரும் காதலே வாழ்க...
No comments:
Post a Comment