Wednesday, January 28, 2009

பூ

கவி தொடுக்க பாக்கள் தேடினேன்

கிடைக்கவில்லை.....

பூக்கள் வைத்து எழுதினேன்

அதுவும் உன்னையே பிரதிபலித்தது

No comments:

Post a Comment