சிந்தனை சிதறல்கள்
இது என் உணர்வுகளின் எழுத்து வடிவம்
Tuesday, April 28, 2009
கவிதைக்காலம்
வெய்யில் காலம்
ஞா
பக
படுத்துகிறது
உன் கோபத்தை
மழை காலம்
ஞா
பக
படுத்துகிறது
உன்
கண்ணீரை
இலையுதிர் காலம்
ஞா
பக
படுத்துகிறது
உன் கருணையை
குளிர் காலம்
ஞா
பக
படுத்துகிறது
உன்
குணத்தின்
மேன்மையை
என் கவிதைக்காலம் என்றுமே
ஞாபகபடுத்தும் உன்னை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment