Tuesday, June 29, 2010

நண்பன்

உன்னை பார்த்த முதல் கவிதை எழுதினேன்

உன்னை படித்த முதல் உன் ரசிகன் ஆனேன்

உன்னுடன் பழகியதால் அறிஞன் ஆனேன்
உன்னோடு என்றும்

இந்த இனிய நண்பன்
கணேஷ்.சு

No comments:

Post a Comment