சிந்தனை சிதறல்கள்
இது என் உணர்வுகளின் எழுத்து வடிவம்
Monday, July 12, 2010
பூவை சூடிக்கொள்ளாதே
பூக்கள்
உனக்காக
பூத்து
குலுங்குகின்றன...
அவசரப்பட்டு
அவற்றை பறித்து
உன்
கூந்தலில் சூடிக்கொள்ளாதே
அவை, உன் முகத்தையும்
உன் சிரிப்பையும்
பார்க்க துடிக்கின்றன...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment