Monday, February 2, 2009

கர்வம்

உயரமாக இருக்கும் கட்டிடங்களை

பார்க்கும்போது எனக்குள் ஒரு

கர்வம் ஏற்படும்.............

நானும் இப்படி ஒருநாள்

உயர்ந்து நிற்பேன் உன்மீதேறி........

No comments:

Post a Comment