இது என் உணர்வுகளின் எழுத்து வடிவம்
என் கவிகளை உனக்கு அனுப்பினேன்
நீ படிப்பதற்காக மட்டுமல்ல
என் எழுத்துக்கள் உன்னை பார்க்க விரும்பியதால்...........
No comments:
Post a Comment