சிந்தனை சிதறல்கள்
இது என் உணர்வுகளின் எழுத்து வடிவம்
Saturday, May 9, 2009
என் நினைவுகள்
* என் கண்கள் கலங்கும் போது,
கண்ணீராக
வருகிறாய்...
* சிரிக்கும் போது,
புன்னகையாக வருகிறாய்...
* எழுதும் போது,
கவியாக வருகிறாய்...
* நான் எங்கு சென்றாலும் நீ
என்னுடனே வருகிறாய்....
$ என் நிழலாய், நினைவுகளாய் $
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment