
கண்ட நாள் முதல் நட்பு கொண்டேன்
வெட்கத்தின் உருவமும் நீ,
துக்கத்தின் தூரமும் நீ,
கோபத்தின் பிறப்பிடம் நீ,
நட்பின் இருப்பிடம் நீ,
கொலுசெழுப்பும் ஓசையும் நீ,
எழுத முடியா பாஷையும் நீ,
அன்னைபோல் அரவணைத்தவளும் நீ,
அக்கா போல் அறிவுறுத்தியவளும் நீ,
பெண் நட்புக்கு இலக்கணம் நீ...
No comments:
Post a Comment