
வானமே உனக்கு வர்ணம் தீட்ட நினைத்தேன்
வானவில்லை வரைந்தேன்...
துயிலே உன்னை சுகமாக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளை கொடுத்தேன்....
நிலவே உன்னை அழகாக்க நினைத்தேன்
அவளின் நெற்றிபொட்டை உனக்கு வைத்தேன்..
காதலே உன்னை மறவாதிருக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளோடு இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்....
வானவில்லை வரைந்தேன்...
துயிலே உன்னை சுகமாக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளை கொடுத்தேன்....
நிலவே உன்னை அழகாக்க நினைத்தேன்
அவளின் நெற்றிபொட்டை உனக்கு வைத்தேன்..
காதலே உன்னை மறவாதிருக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளோடு இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்....
No comments:
Post a Comment