மனிதா,
உன் மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல
உன் முயற்சி நின்றால் கூட மரணம் தான்
- Dr.A.P.J. அப்துல் கலாம்.
மனிதா,
உன் மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல
உன் முயற்சி நின்றால் கூட மரணம் தான்
- Dr.A.P.J. அப்துல் கலாம்.
என் இதயம் எனக்கு துரோகி



சில நேரங்களில் சில விஷயங்கள்
நமக்கு அனுபவத்தை கொடுக்கும்.....
சில நேரங்களில் சில அனுபவங்கள்
நமக்கு பலவற்றை கற்றுகொடுக்கும்...
உன்னை பார்த்த முதல் கவிதை எழுதினேன்
மழை துளியே நீ
அழகாய் இருக்கிறாய்
என்னவளின் நெற்றி பொட்டைபோல..
வானவில்லே,
நீயும் அழகாய் இருக்கிறாய்
என்னவளின் ஆடையை போல
கடல் அலை என் கவிதையாக,மழைத்துளிமுற்றுபுள்ளி ஆனாலும்,
பனிக்காற்று வீசிகொண்டிருக்கும்
என் கவிதை வரிகளில்...

நிலவாக நீ,உன் நினைவுகளாக சிதறி கிடக்கின்றன
நட்சத்திரங்கள்..
கருமேகங்களாய் கண்ணை மறைக்கின்றன
என் தவறுகள்
தினம் விடிகிறது உன் நினைவுகளோடு.
ஒதுக்கி வைத்த பின்னும் அலைகிறது,
கலைத்துவிட்ட தேன் கூட்டை போல
காலைப்பனி - உன் திரை திறக்கும் இமையின் வரவேற்புகாலை தென்றல் - உன் மூச்சுக்காற்றின் முகவரி
மாலை வெய்யில் - உன் கோபத்தின் குவியல்
இரவு நேர கனவு - உன் இதயத்தின் தேடல்

உன் மூச்சுக்காற்றின் முகவரி
மாலை வெய்யில்,
உன் கோபத்தின் குவியல்
இரவின் கனவு,
உன் இதயத்தின் தேடல்
காலைப்பனி,
உன் திரை திறக்கும் இமையின் வரவேற்பு