Friday, January 23, 2009

ஒரு ரோஜாவின் குமுறல்


அவள் கூந்தல் சேர முடியாத

ரோஜாவின் குமுறல்:
ஹே பெண்ணே உன் கூந்தல் சேர

என்னால் முடியவில்லை

இந்த சவஊர்வலம் மனிதனுக்கு மட்டுமல்ல

எனக்கும் தான்.
நான் இன்னொரு பிறவி எடுப்பேன்

உன் வீட்டு செடியின் மகளாய் பிறந்துஉன்

கையினால் தடவப்பட்டுஉன் கூந்தலில்

சேர்ந்துஇப்பிறவி பலனை அடைவேன்.
உன் கூந்தலில் சேரதுடிக்கும்

பூவிற்கும்கூட உன்மேல்

எனக்கு இருக்காதா...............

3 comments: