Wednesday, January 28, 2009

கவிஞன் பொய்கள்

என்னவளே நான் உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்னையே மறக்கிறேன்......................

என்னை மறக்கும் போதெல்லாம்
உன்னையே நினைக்கிறேன்....................

கவிஎழுத தொடங்கி
உன் பெயரெழுதி முடிக்கிறேன்.....

நினைவுகள் நெஞ்சினை சுடுகின்றன
கனவுகள் கூட கனவாய் கண்ணை தழுவுகின்றன

இப்போது நான்,,,

வார்த்தை இல்லா கவி போல.........

No comments:

Post a Comment