Wednesday, January 28, 2009

ரோஜா

ஏ ரோஜாவே,

அவர்களின் அன்பை பரிமாறிக் கொள்வதற்க்காக

உன்னை இலையிடம் இருந்து பிரித்து விடுகிறார்களே

கவலைப்படாதே,

உனக்காக வருந்துவதற்கு இன்னுமொரு உயிர் இருக்கின்றது...

மறந்து டாதே

நீ உயிர் துறப்பது இன்னொரு
ரோஜாவின் கூந்தலில்................

No comments:

Post a Comment