Wednesday, January 28, 2009

கூந்தல்

ஏ பூவே,

நீ செடியில் இருக்கும் அழகைவிட,

அவள் கூந்தலில் அழகாய் பூத்திருக்கிறாய்..............................

அவள் சூடியதால் நீ அழகாய் இருக்கிறாயா?

உன்னை சூடியதால் அவள் அழகாய் இருக்கிறாளா????????

No comments:

Post a Comment