Friday, January 23, 2009

வானவில்


வர்ணங்களின் ஜாலம்
வானின் மழைக்கால ரங்கோலி
தூரிகைகளால் வரையதகுந்த ஓவியம்
நிறங்களால் வளைக்க முடிந்த வளைவுகள்
மயிலாட்டத்தின் அடையாளம்




No comments:

Post a Comment