சிந்தனை சிதறல்கள்
இது என் உணர்வுகளின் எழுத்து வடிவம்
Friday, January 23, 2009
வானவில்
வர்ணங்களின் ஜாலம்
வானின் மழைக்கால ரங்கோலி
தூரிகைகளால் வரையதகுந்த ஓவியம்
நிறங்களால் வளைக்க முடிந்த வளைவுகள்
மயிலாட்டத்தின் அடையாளம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment