Wednesday, January 28, 2009

இதயம்

என் கனவில் உறங்கி
நினைவில் விழித்திருப்பவளே
என் இதயத்துடிப்பினை கேட்டுப்பார்
அது எனக்காக துடித்ததைவிட
உனக்காக தான் அதிகம் துடித்தது

No comments:

Post a Comment