சிந்தனை சிதறல்கள்
இது என் உணர்வுகளின் எழுத்து வடிவம்
Wednesday, January 28, 2009
இதயம்
என் கனவில் உறங்கி
நினைவில் விழித்திருப்பவளே
என் இதயத்துடிப்பினை கேட்டுப்பார்
அது எனக்காக துடித்ததைவிட
உனக்காக தான் அதிகம் துடித்தது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment